4500
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரைத் தொடர்ந்து பெய்ஜிங்கிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நகரில் ...

2887
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் ஏறத்தாழ 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்...

3408
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதற்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒர...

18653
புதுச்சேரியில் சில பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட பள்ளிக்கல்வித்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப்...

3893
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 28 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா ப...



BIG STORY